கவிபிறக்கும் காவியம் இணைக்கும் அலைகளாய் இனி நம்மிடையே !
மதி வியக்கும் காவியம் பேசும் இவ்வலையில் இனி உலகமே!
இதை உணர்த்த உத்தமர்கள் நாங்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
நட்சத்திரம் போல் ஒளிர்விடுவோம்!
புதுமைக்கு வழிவிடுவோம் பழமைக்கு பெருமை சேர்ப்போம்!
விதிவழி இன்றி மதிவழி செல்வோம் படித்த படிப்புக்கு பெருமை சேர்ப்போம்!
No comments:
Post a Comment