Wednesday, September 21, 2011

தமிழனுக்கு கற்பனை ஒரு உலகம்

பூவினை சூடி காற்றினில் மணம்வீசி 
பெண்மையின் குனம் போருதி தேவதை 
வீட்டினில் அடியெடுத்து வைத்தாலோ!
அழகாய் ஒளி வீசுதே என் இருண்ட வாழ்வில்,
அழகாய் மனம் வீசுதே என் மனம் எனும் வீட்டில். 


No comments:

Post a Comment